*
அறிவிலி அய்யா
சிம்லா ஸ்பெஷல்லும் நீயே
சிங்கை ஸ்பெஷல்லும் நீயே
காமெடி கிங்கும் நீயே
பதிவுலக நாயகனும் நீயே.
அறியாமையை விரட்டுவதும் நீயே.
அறிவுக்கு அரசன் "அறிவிலி அய்யாவே"
*-*-*
குழலி
சோழநாட்டு பிகரென்று நினைத்தால்,
சுழன்றடிக்கும் சூறாவளி காற்றே,
அரசியல் விமர்சனம் எழுதி
அகல்விளக்காய் ஒளி தருகிறாயே.
களத்துமேட்டு காளையே
கடலூர் கம்பனே
வாழ்க நீ பல்லாண்டு !!!
வளர்க உன் தமிழ்தொண்டு !!!
*-*-*
கோவியார்
ஆத்திகனா இல்லை நாத்திகனா ?
தமிழனா இல்லை திராவிடனா ?
இலக்கணமா இல்லை இலக்கியமா ?
சிறுகதையா இல்லை தொடர்கதையா ?
தலைக்கனமில்லா தமிழ்மகனே
பதில் கூறு மறுகணமே !!!
*-*-*
ஜோதியார்
வெளிச்சத்தை தேடி
எங்கெங்கோ அலைந்தேன்.
சிங்கையில் இருப்பதாக
தெரிய உடனே விரைந்தேன்
கொல்லிமலை குப்புவோடு
அரசியலை விவாதிக்கும்
ஆதவனை போன்ற சோதியாரை
காண கண்கோடி வேண்டும்.
உம்மை துதிபாட
முத்தமிழும் உடனே
எனக்கு வேண்டும்.
*-*-*
முகவை இராம்
மென்பொருளோடு உருண்டு
வன்பொருள் செய்யும் எம்பொருலே
தமிழை வில்லாய் வளைத்து
சொல்லை அம்பாய் இழுத்து
வெண்பாவாக எங்கள் இதயத்தில்
தைக்கும் சங்கயிலக்கியமே
முகவைக்கு மைந்தனே
முத்தமிழுக்கு மூத்தவனே
வாழ்க உம்தமிழ்பணி !!!
*-*-*
கிரி
தமிழ்திரைப்பட சூப்பர் ஸ்டார் அவரு
ப்லோக்கிங் சூப்பர் ஸ்டார் இவரு
இவர் பதிவ படிச்சாலே பவரு
சிங்கைல இவர விட்டா எவரு.
*-*-*
வேடிக்கை மனிதன்
சரவண பொய்கையில் நீராடி
வேடிக்கை வலையில் நாம் கூட
சிந்தனையை தெளிக்கும் பெருமகனே
தேடலில் குதிக்கும் திருமகனே
கும்மி பதிவிடா குலமகனே
கூடியவிரைவில் உமக்கு மாலையிட
மங்கை கிடைக்ககடவது மணமகனே.
*-*-*
அப்பாவி முரு
அயல் தேசத்திலிருந்தாலும்
உன் அன்னைதேசத்து பற்று
அன்னைதேசத்தை விட பெருசு
அதவிட உங்க கோபம் பெருசு
அதவிட உங்க பாசம் பெருசு
அதவிட உங்க நட்பு பெருசு
அப்பாவின்னு பேருவச்சிருக்க
அப்பவியன்னே நீங்க.
*-*-*
பால்ராஜ்
நேற்று பிறந்தவரும் உமக்கு அண்ணன்தான்
இன்று பிறந்தவரும் உமக்கு அண்ணன்தான்
நாளை பிறப்பவரும் உமக்கு அண்ணன்தான்
அடுத்தசென்மத்தில் பிறப்பவரும் உமக்கு அண்ணன்தான்.
மேலே பார்த்தாலும் அண்ணன்தான்
கீழே பார்த்தாலும் அண்ணன்தான்
சைடுல பார்த்தாலும் அண்ணன்தான்
லெப்டுல பாத்தாலும் அண்ணன்தான்
ரைட்டுல பாத்தாலும் அண்ணன்தான்
ஏன் இந்த அகிலமே உமக்கு அண்ணன்தான்.
அண்ணன் அண்ணன் அண்ணன் அண்ணன்
எனக்கு நீங்கதான் அண்ணன்.
*-*-*
'டொன்'லீ
நீ பேசுவதே பாடுவதாக
நீ பாடுவதே இசையாக
நீ இசைப்பதே ராகமாக
உன் ராகமே சங்கீதமாக
உன் சங்கீதமே காதலாக
உன் காதலே தமிழாக.
*-*-*
ஜெகா
" 'ஜெக' தீசன்"
...சும்மா பேரகேட்டாலே அதிருதுல்ல,...
...அதிரடிதான் ஜெகா ஜெகா ஜெகா ஜெகா...
... விருதுனாலும் ஜெகா ஜெகா ஜெகா ஜெகா...
...அங்கீகாரம்னா ஜெகா ஜெகா ஜெகா ஜெகா....
...அனைத்துமே ஜெகா ஜெகா ஜெகா ஜெகா....
*-*-*
அம்மாஅப்பா
அம்மாவும் நீயா அப்பாவும் நீயே...
பின்னூட்டமிட்டு ஆதரிக்கும் தெய்வமும் நீயே ...
நல்லபதிவுக்கு ஓட்டுபோட ஓடிவருவாயே...
மொக்கைபதிவை திரும்பிகூட பார்க்கமறுப்பாயே...
சோழகுல சிங்கத்திலே நீயும் ஒருவனே
உச்சிபிள்ளையார் உன்னுடனே துனையிருப்பானே....
*-*-*
பின்னூட்டபுயல் விஜய் ஆனந்த்.
நல்ல பதிவை நாடுபவன்
ஒட்டு போட்டு வாழ்த்துபவன்
ஓரமாக போகிறவன்
உசிப்பேற்றினால் எழுத்தில்
உதைக்கின்றவன்.
*-*-*
வாசகர் பாஸ்கர் அண்ணாச்சி,
வாசிப்புக்கு பாஸ்கர்
வசந்தத்துக்கு பாஸ்கர்
வள்ளல் பாஸ்கர்
வாசகர் பாஸ்கர்
யாரோ :: என்ன எல்லாம் சிங்கை பதிவர்களா இருக்காங்க மற்ற பிரபல பதிவர்கள் பேர காணோம்.
நானேதான் :: சந்திப்புக்கு போனா, டீ,காப்பி, பக்கோடா,வடை, போண்டா, கேசரி, வெவிச்ச கடலை, கோக், ஹன்ட்ரட் பிளஸ், எல்லாம் இவங்கதான் கொடுக்குறாங்க,,, இனிவர சந்திப்புகளிலும் நேக்கு இது எல்லாம் வேணும், புரியறதோ ? காசு கொடுக்குரவங்களுக்கு ஒட்டு போடாம காசு கொடுகாதவங்களுக்கு ஒட்டு போடா நாங்க ஒன்னும் மனசாட்சி இல்லாதவங்க கிடையாது.
சிம்லா ஸ்பெஷல்லும் நீயே
சிங்கை ஸ்பெஷல்லும் நீயே
காமெடி கிங்கும் நீயே
பதிவுலக நாயகனும் நீயே.
அறியாமையை விரட்டுவதும் நீயே.
அறிவுக்கு அரசன் "அறிவிலி அய்யாவே"
*-*-*
குழலி
சோழநாட்டு பிகரென்று நினைத்தால்,
சுழன்றடிக்கும் சூறாவளி காற்றே,
அரசியல் விமர்சனம் எழுதி
அகல்விளக்காய் ஒளி தருகிறாயே.
களத்துமேட்டு காளையே
கடலூர் கம்பனே
வாழ்க நீ பல்லாண்டு !!!
வளர்க உன் தமிழ்தொண்டு !!!
*-*-*
கோவியார்
ஆத்திகனா இல்லை நாத்திகனா ?
தமிழனா இல்லை திராவிடனா ?
இலக்கணமா இல்லை இலக்கியமா ?
சிறுகதையா இல்லை தொடர்கதையா ?
தலைக்கனமில்லா தமிழ்மகனே
பதில் கூறு மறுகணமே !!!
*-*-*
ஜோதியார்
வெளிச்சத்தை தேடி
எங்கெங்கோ அலைந்தேன்.
சிங்கையில் இருப்பதாக
தெரிய உடனே விரைந்தேன்
கொல்லிமலை குப்புவோடு
அரசியலை விவாதிக்கும்
ஆதவனை போன்ற சோதியாரை
காண கண்கோடி வேண்டும்.
உம்மை துதிபாட
முத்தமிழும் உடனே
எனக்கு வேண்டும்.
*-*-*
முகவை இராம்
மென்பொருளோடு உருண்டு
வன்பொருள் செய்யும் எம்பொருலே
தமிழை வில்லாய் வளைத்து
சொல்லை அம்பாய் இழுத்து
வெண்பாவாக எங்கள் இதயத்தில்
தைக்கும் சங்கயிலக்கியமே
முகவைக்கு மைந்தனே
முத்தமிழுக்கு மூத்தவனே
வாழ்க உம்தமிழ்பணி !!!
*-*-*
கிரி
தமிழ்திரைப்பட சூப்பர் ஸ்டார் அவரு
ப்லோக்கிங் சூப்பர் ஸ்டார் இவரு
இவர் பதிவ படிச்சாலே பவரு
சிங்கைல இவர விட்டா எவரு.
*-*-*
வேடிக்கை மனிதன்
சரவண பொய்கையில் நீராடி
வேடிக்கை வலையில் நாம் கூட
சிந்தனையை தெளிக்கும் பெருமகனே
தேடலில் குதிக்கும் திருமகனே
கும்மி பதிவிடா குலமகனே
கூடியவிரைவில் உமக்கு மாலையிட
மங்கை கிடைக்ககடவது மணமகனே.
*-*-*
அப்பாவி முரு
அயல் தேசத்திலிருந்தாலும்
உன் அன்னைதேசத்து பற்று
அன்னைதேசத்தை விட பெருசு
அதவிட உங்க கோபம் பெருசு
அதவிட உங்க பாசம் பெருசு
அதவிட உங்க நட்பு பெருசு
அப்பாவின்னு பேருவச்சிருக்க
அப்பவியன்னே நீங்க.
*-*-*
பால்ராஜ்
நேற்று பிறந்தவரும் உமக்கு அண்ணன்தான்
இன்று பிறந்தவரும் உமக்கு அண்ணன்தான்
நாளை பிறப்பவரும் உமக்கு அண்ணன்தான்
அடுத்தசென்மத்தில் பிறப்பவரும் உமக்கு அண்ணன்தான்.
மேலே பார்த்தாலும் அண்ணன்தான்
கீழே பார்த்தாலும் அண்ணன்தான்
சைடுல பார்த்தாலும் அண்ணன்தான்
லெப்டுல பாத்தாலும் அண்ணன்தான்
ரைட்டுல பாத்தாலும் அண்ணன்தான்
ஏன் இந்த அகிலமே உமக்கு அண்ணன்தான்.
அண்ணன் அண்ணன் அண்ணன் அண்ணன்
எனக்கு நீங்கதான் அண்ணன்.
*-*-*
'டொன்'லீ
நீ பேசுவதே பாடுவதாக
நீ பாடுவதே இசையாக
நீ இசைப்பதே ராகமாக
உன் ராகமே சங்கீதமாக
உன் சங்கீதமே காதலாக
உன் காதலே தமிழாக.
*-*-*
ஜெகா
" 'ஜெக' தீசன்"
...சும்மா பேரகேட்டாலே அதிருதுல்ல,...
...அதிரடிதான் ஜெகா ஜெகா ஜெகா ஜெகா...
... விருதுனாலும் ஜெகா ஜெகா ஜெகா ஜெகா...
...அங்கீகாரம்னா ஜெகா ஜெகா ஜெகா ஜெகா....
...அனைத்துமே ஜெகா ஜெகா ஜெகா ஜெகா....
*-*-*
அம்மாஅப்பா
அம்மாவும் நீயா அப்பாவும் நீயே...
பின்னூட்டமிட்டு ஆதரிக்கும் தெய்வமும் நீயே ...
நல்லபதிவுக்கு ஓட்டுபோட ஓடிவருவாயே...
மொக்கைபதிவை திரும்பிகூட பார்க்கமறுப்பாயே...
சோழகுல சிங்கத்திலே நீயும் ஒருவனே
உச்சிபிள்ளையார் உன்னுடனே துனையிருப்பானே....
*-*-*
பின்னூட்டபுயல் விஜய் ஆனந்த்.
நல்ல பதிவை நாடுபவன்
ஒட்டு போட்டு வாழ்த்துபவன்
ஓரமாக போகிறவன்
உசிப்பேற்றினால் எழுத்தில்
உதைக்கின்றவன்.
*-*-*
வாசகர் பாஸ்கர் அண்ணாச்சி,
வாசிப்புக்கு பாஸ்கர்
வசந்தத்துக்கு பாஸ்கர்
வள்ளல் பாஸ்கர்
வாசகர் பாஸ்கர்
யாரோ :: என்ன எல்லாம் சிங்கை பதிவர்களா இருக்காங்க மற்ற பிரபல பதிவர்கள் பேர காணோம்.
நானேதான் :: சந்திப்புக்கு போனா, டீ,காப்பி, பக்கோடா,வடை, போண்டா, கேசரி, வெவிச்ச கடலை, கோக், ஹன்ட்ரட் பிளஸ், எல்லாம் இவங்கதான் கொடுக்குறாங்க,,, இனிவர சந்திப்புகளிலும் நேக்கு இது எல்லாம் வேணும், புரியறதோ ? காசு கொடுக்குரவங்களுக்கு ஒட்டு போடாம காசு கொடுகாதவங்களுக்கு ஒட்டு போடா நாங்க ஒன்னும் மனசாட்சி இல்லாதவங்க கிடையாது.
.
முக்கிய குறிப்பு : துதி பாடப்பட்டவர்கள் எல்லாம் 10 டாலரை கீழ் கண்ட வங்கி கணக்கில் செலுத்தவும்.
வங்கி : துதி பேங்க், சிங்கை கிளை
அக்கொண்ட் என் : 000000000010000000000
*