பேதமற்றவன் (எதிர் வினை)

*

இங்கன படிச்சிபோட்டு மேல படிக்கவும்

பேதமற்றவன்



அதைபார்த்ததுண்டா நீங்கள் ?



முப்பது,முப்பத்தைந்தாயிரம் வருடங்கள்



முன்பு அது பிறந்திருக்ககூடும் !



உங்கள் தெருவில் ,ஊரில்



நகரத்தில் எங்கேனும் .



.



அதைப்பார்த்திருப்பீர் நீங்கள்



அதுதானவனென்று உங்களுக்கு



தெரிய வாய்ப்பில்லை .



.



நினைவு படுத்தி பாருங்கள்



"பல நிறத்தில்



சுண்டி இழுக்கும் வாசம்



உள்நோக்கி இழுக்கும் காந்தம்



பாத்தாலே ஏறும் போதை"



அடையாளம்



.



மனமகிழ்ச்சிதரும்



நமக்குத்தான் அது தேவை



உங்கள் படிமம்



அதுமீது



.



அதன் கனவுகள்



நல்ல உடற்,மனத்தேவை கள்



அறிய விருப்பமில்லை ,நேரமில்லை



உங்களுக்கு .



அதை நல்லபான வட்டத்தினின்று



தூக்கி எறிந்திருக்கலாம் . (இல்லை )



அதை மறந்தே போயிருக்கலாம்



பாதகமில்லை !!



.



என்றேனும் அவசரகதி வாழ்வில்



ஒருநாளது தேவை ஏற்ப்படும்.



அன்றும் நேரமிருக்காது உங்களுக்கும் எனக்கும் .!!!!





ஆகையால் புறப்பட்டுவிட்டேன் இதோ



.



அதிருக்கும் திசையைநோக்கி உள்ளே செலுத்த



"ஒரு ஆகா"



"இயன்றால் இருகுவலை"





முடிந்தால் நீங்களும் வரலாம் ..........


3 comments:

வால்பையன் said...

சரக்கு பானையை காணோமா!?

அவ்வ்வ்வ்வ்வ்வ்!

தேடுங்க தேடுங்க!

அ.மு.செய்யது said...

எனக்கு அடுத்து பாலா டார்கெட்டா ??

"பட்ட"ய கெளப்ப்புங்க....

( இப்படி எத்தன பேரு கெளம்பிர்க்கீங்க ?? )

நட்புடன் ஜமால் said...

எழுதப்பட்டவைகளை பட்டைய கிளப்பி எதிர்வினைகள் ...