*
பொதியாய் பல வருடங்கள்
சுமந்த
என் கனவுகள்
இரவல்
கனவுகளுக்காக
பொறியியல்
ஆசை கனவுக்காக
தூக்கி எறியப்பட்ட
பொதி
இரவல் கனவுகள்
பெற்ற வெற்றி
ஆசைக்கனவுகள்
இன்று பொதியாய்
என் அனைத்து கனவுகளையும்
இழந்துவிட்டு
அனாதையாக நான்
Copyright © 2009 மழைக்காலத்து பயணம்
7 comments:
பொறியியல் இல்லைன்னா ஏதோ ஒன்னு. :). எல்லாரும் அனேகமா கனவைத் தொலைத்தவர்தான்:(
நல்ல கவிதை . கனவுகளில் தான் உலகம் இயங்குகிறது. கனவுகள் அத்தனையும் தொலைக்காவிடில் சிக்கல் தான்.
நிறைவேறாத கனவுகளை கனவுகள் என்றே விட்டு விடுவோம்.
நன்றி பாலா சார் ( நான் படித்தது பொறியியல் தான் -:)
நன்றி மதுரை சரவணன்
நன்றி ஜமால்.
நல்லா இருக்கு அண்ணே
பொறியியல் தான் என் கனவா இருந்துச்சு. ஆனா நடக்கலையே , என்ன செய்யிறது?
இக்கரைக்கு அக்கரை பச்சை
அருமையான சிந்தனை !
மீண்டும் வருவான் பனித்துளி
Post a Comment