வழிகளற்ற பாதை !


எதையோ நினைத்து
எதையோ பேசி
எப்படியோ போகிறது
வாழ்க்கை

எனக்குத்தான் தெரியவில்லை
எங்கே செல்கின்றது
என்று !
எங்கே செல்வது
என்று !