சோறு கொடுக்க
சோதிக்கும் ...
மதியற்றவனனா ?
விடையும் கொடுக்கா
வழியும் கொடுக்கா
பித்துபிடித்தவனோ ?
வினைதீர்க்க
வினையறுக்க
வீற்றிருப்பானோ ?
முத்திகொடுத்து
பிறப்பறுக்க
முயல்கின்றவனோ ?
பிறப்பருமை
தெரியாத
பிண்டபிறவிக்கு
இவன் பிறப்பறுக்க
பிறந்திருக்கிறேன்
உள் நோக்கி.
*
15 comments:
அட!
//இவன் பிறப்பறுக்க
பிறந்திருக்கிறேன்
உள் நோக்கி. /
இப்படிச் சொன்ன பல சாமியார்கள் 'வெளியே' வர கருப்பு சட்டைக்காரர்களை அதாவது வழக்கறிஞர்களைத்தான் நாடுகிறார்கள்.
:)
இது கிறுக்கல் இல்ல கல்வெட்டு
இந்த பக்கத்தில் இருக்கும் படம் என் வலைதளத்தில் இருப்பது ;)
கவிதை ஒரிஜினல் பித்தன் அவர்களுடையது :)
என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் :)
வால் வந்து அமைதியாக போனதில் உள்குத்து ஏதும் இருக்கா?
ஸ்வாமி ஓம்கார் said...
இந்த பக்கத்தில் இருக்கும் படம் என் வலைதளத்தில் இருப்பது ;)
கவிதை ஒரிஜினல் பித்தன் அவர்களுடையது :)
என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் :)//
ஐ லைக் சாமியார்’ஸ் நாசூக்கு...!
நன்றி வால்ஸ்
நன்றி கோவியாரே
நன்றி வசந்த் ( நீங்க ரொம்ப நல்லவரு )
நன்றி ஸ்வாமி ஓம்கார் ( சிவனை
கூட பித்தன் என்று கூறும் உலகம் -:) )
நன்றி முரு அண்ணே ( நீங்க நினச்சது தப்பு -:) திரும்ப படிங்க )
நன்றி ஜோதி அண்ணே ( என்ன ஒரு வில்லத்தனம் -:) )
நான் ரெடி.....
அய்யா!!
கவிதை தூக்கல்!!
என்ன மக்கா
கவிதை
பிளிர ஆரம்பித்து விட்டீர்களே.
//விடையும் கொடுக்கா
வழியும் கொடுக்கா
பித்துபிடித்தவனோ ?//
பித்தா... நீ எங்கோ போய்விட்டாய்...
நல்லா இருக்கு பித்துக்குளியாரே.
அருமை பித்தானந்தரே
எப்பொழுது நீங்கள் அடங்குவீர்கள் ஸ்வாமிஜி?
நன்றி கிறுக்கன்
நன்றி தேவா சார்
நன்றி பீர் அண்ணே
நன்றி குடுப்ஸ்
நன்றி சக்தி அக்கா
நன்றி கலை
Post a Comment